372
கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழில் அதிபர் பெரோஸ்கான் வீட்டிலிருந்து வருமான வரித்துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட...

289
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் பாலாஜி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நிதி நிறுவனத்தை அதன் உரிமையாளர் மூடி விட்டு தலைமறைவானதாகக் கூறி அதில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொருளாதார குற...

250
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வில்லியம் சுரேஷ்குமார் என்பவர், இன்வெஸ்ட்மென்ட் அப்ளிகேஷன் என்ற செயலி வாயிலாக 26 லட்சத்து 18 ஆயிரம் செலுத்தி ஏமாந்ததாக அளித்த புகாரின் பேரி...

227
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல், காந்தி நகரைச் சேர்ந்த சசிகலா என்பவர், ஈரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மூலம் கிராமுக்கு ஆயிரம் ரூபாய் குறைவாக தங்கம் தருவதாகக் கூறி கோடிக்கண...

314
தனது பெயரில் போலி முகநூல் கணக்குத் துவங்கி நண்பர்களிடம் பணம் கேட்டு மோசடி நடப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். தனக்கு நெருக்கமான பலரும் ஃபோன் செ...

267
வேலூரில் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த கடன் தொகை 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியரும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். கடன் வசூல்...

401
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரிசி வியாபாரத்தில் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனுக்கு காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்நாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். ...



BIG STORY